அருள்மிகு சத்திரமடம் முத்தாரம்மன் கோவில், செட்டு சமுதாயம் , பத்மனபாபுரம் .
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்.
நாள்: 10.06.2013 முதல் 12.06.2013 வரை
அன்புடையீர் !
நிகழும் மங்களகரமான 1188-ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29-ஆம் நாள் (12.06.2013) புதன் கிழமை சித்த யோகமும் பூசம் நட்சத்திரமும் கூடிய சுபநாளில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
தாங்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவிற்கு குடும்பத்துடன் வருகை தந்து அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
(பூஜைகள்,ஹோமங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த முழு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)